பூவையின்
கூந்தலை கோரிய
என் விரல்கள்
கோவை இதல்களையும்
கிள்ளிக்கொள்ள
புழுவாய்த் துடித்து
மெதுவாய் விழுந்தது
தறையில்
வீணையின் வடிவமாய்
தறையை அலங்கரிக்க
என் விரல்கள் துடித்தன
அதனை வாசிக்க
வீணை மூடிய சீலை
காற்றில் அசைந்தாட
இதையத்தில் மேலதாளம்
ராகம் தொடரும்
இடம் தெரியாமல்
இடைநடுவே
விரல்கள் நடனமாட
சங்கதி நீண்டு கொண்டன
சுதி நழுவாமல்
சுவை ஏரிச்செல்ல
ரகரகமாய் ராகங்கள்
பெருகி வந்தது
பல்லவி சருகாமல்
கீதம் தொடர்ந்து கொள்ள
வீணை முறிந்து கொண்டது
முழுமைபெறாத கானமுமாய்
தொடராத வீணையுமாய்
ராகம் தேடும் ரசிகன்............
No comments:
Post a Comment