Tuesday, January 31, 2012

கொல்லும் பார்வை





பெண்னே நீ
எய்த பார்வையால்தான்
இங்கு பாதிப்பேர்
பரிதாபமாய்
விழுந்து கிடக்கின்றனர் என்றால்


அந்த நிலை
எனக்கு வேண்டாமென்று
நான் பார்வைகளற்றே
வாழ்ந்திட வேண்டுமென
விரும்புகிறேன்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...