Monday, January 9, 2012

சொல்லாத காதல்



சிறு குழந்தையாய்
இதயம் அழுகிறது

இதயம் இரட்டிப்பாகி
உள்ளம் கனக்கிறது

காதலை மொழிய
உதடுகள் ஒட்டுகிறது

வெளிப்பட்ட வார்த்தைகள்
விலகிச் செல்கிறது

வேதனையாலேயே
இரவுபகல் கழிகிறது

சொல்லாமல் சுகங்கண்டே
கொல்லாமல் கொல்கிறது

மொத்தத்தில்
முள்ளில் சிக்கிய
சீலை போல..

உயிரும் உள்ளமும்
துடித்துக்கொண்டே
சுகமாய் வாழ்கிறது...

1 comment:

  1. சொல்லாத காதல் தனி சுகம்தான் தோழர்..

    சந்தேகம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...