Saturday, November 29, 2014

ஏழ்மை















கதவுகள் மூடப்பட்டிருந்த போதிலும்
அனுமதிகள் ஏதுமின்றியே 
எங்களை வந்து சந்தித்து போகிறார்கள்
எம்மை நேசிக்கின்ற மழைத்துளிகள்

வெள்ளம் பெருக்கெடுத்த போதிலும்
கரையில் துடிக்கின்ற மீன்கள் நாங்கள்

விளக்கின் கீழ்ப்பகுதியின் இருள்கள் நாங்கள்
மேலே எரிந்து கொண்டிருக்கும் 
அக்கினிக்குத் தெரியாது 
அன்றாடம் நாம் படும் வேதனை....



















No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...