Monday, November 24, 2014

யார் ஏழை..?












துண்டு துண்டுகளாய்
ஒட்டுப்போட்ட பாவாடைக்காரி
தலையில் கனத்தோடு
வாயில் முணுமுணுப்போடு 
வயல் மண் மிதித்து நடந்தாள்!


இருப்பவர்களோ அவைகளை
மறைத்து வைத்து ஏழைகளாகவே
மரணித்து போகிறார்களே
நானும் அவர்கள் வீட்டுக்கு
அருகாமையில்தான் வசிக்கிறேன்
என்பதை மறந்து விட்டு...!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...