Wednesday, August 24, 2011

உன்னு(ள்)டன் நான்

நீயும் நானும்
பிரிந்திரிப்பதாய் யார் சொன்னார்கள் ?
அவர்களிடம் சொல்
இருவர் என்றால்தானே பிரிய
என்னுள் சங்கமித்து விட்ட
சரித்திரத்தை எழுதிக்கொடு !

இப்பிரிவு எனக்கு பிரிவாய் இல்லை
நம் காதலில் காயம் பட்ட ரணங்களையும்
சில கண்ணீர் பொழுதுகளையும்
காயப்படாமல் சுவாசித்து கொண்டிர்பேன்
உன்னைச் சேரும்வரை!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...