Thursday, March 20, 2014

ஒரு தலை றாகம்




ஒற்றையடிப் பாதையில்
ஒரு துரவியாய்
தணிப்பயணம் தொடர்கிறது

நாங்கு திசைகளிலும்
இருட்டடைப்பு - இதில்
இரவென்ன, பகலென்ன

வழிகள் தவரிப்போகும்
உள்ளத்தில் அச்சமெலும்
உயிரில் வலிகளதிகரிக்கும்

தலை சுற்றி 
நிலத்தை முத்தமிடுவாய்
நிமிர்ந்தெழ நாதியொன்றை
நாடி நிற்பாய்

தூரத்து இன்பங்களை
துன்பம் ஒன்றே
துணையாகித் துரத்தும்

சாதிக்க நினைத்தவைகளை
சமாதிகளாக்கி விட்டு
சாவின் விழிம்பில் நின்றிருப்பாய்

ஒரு போதும்
சரித்திரம் எழுதப்பபேவதில்லை
“நீ”
ஒரு தலை றாகமென்று

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...