Monday, March 24, 2014

குடும்பம்


காலவேகத்தினுள்
தொப்புள் கொடி உறவுகளுமா
அருந்து போகும்

கூடல்கள் இல்லையென்றால்
குடும்பங்கள் குலைந்து
கலைந்து போய்விடுமோ 

இதில் 
ஊடலில் கண்ட உறவுகளை 
என்னவென்று சொல்வதுவோ

தாய் தந்தையரைத் தொட்ட
சாதி சனங்கள் கூட - இன்று
சிதரிப்போய்க் கிடக்கிறது

உறவுகளில் 
குருதி ஓட்டத்தையேனும்
காணவில்லையே - இதில்
பாதைகளை எங்கே  தேடுவது

“குடும்பம்” 
ஒரு கோயிலென்றார்கள்.!
அது கோடி மையில் தூரம்
ஆனதேனோ...?


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...