Saturday, October 22, 2011

புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..


மனிதம் புதைக்கப்பட்டதால் - இங்கு
ஒரு மாமிசம் புதைக்கப்படுகிறது

வயிருகள் ஒட்டிப்பொகிடவே
உறவுகள் இறந்தே போயிடுமா
தாயானவளின் ஏக்கங்களோடு
இங்கோர் உயிர் பிரிகிறது

வயிற்றுப்பசி போக்க
வக்கத்துப்போன கைகள்
மன் பசி போக்கிட
தன் சிசுவை இறையாக்குகிறாள்

இத்தாயனவளின் தனயன்
தன்னை விட்டும் பிரிவதை
ஏற்கமுடியாத கண்களும் இதயமும்
இம்மனிதநேயங்களின்
உள்ளங்களை உசுப்பவில்லையா

குழந்தையை குழியில் இட்ட கைகள்
மூடத்தழுவாத பாச உணர்வு
பதரியழும் மனது - என் நெஞ்சை
கூர்கொண்ட வால்கொண்டு கீருது
உங்கள் உள்ளங்களை கீரவில்லையா..?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...